May 7, 2024

நடவடிக்கை

கைதிகளின் பற்களை பிடுங்கிய ஐபிஎஸ்… நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி

தமிழகம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு...

குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு மட்டும் மானிய உயர்வு… ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவில்லை: உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: கடந்த அக்டோபர் 2021-ல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், ஓய்வூதியம் 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது....

6 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை: தீபாவளி பண்டிகை காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6,699 ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி...

14 மணிநேரம்… 800 முறை நிலநடுக்கம்: ஐஸ்லாந்து மக்கள் அச்சம்

ஐஸ்லாந்து: 14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கம்... ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கு தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அந்நாட்டின் புவியியல்...

தமிழக அரசின் நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை அண்ணாநகர் 8-வது மண்டலத்திற்கு உட்பட்ட செனாய் நகர் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர்,...

வன்னியர் சங்க கட்டடத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தற்காலிகமாக பயன்படுத்த தமிழக அரசு...

மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க மின்வாரியத்திற்கு தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமையகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுடன் மின்துறை...

பரமக்குடி வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள்

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வரும் வைகை ஆற்றை காப்பாற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...

டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி தொடங்கியுள்ள...

அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? நீதிமன்றம் கேள்வி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழ்நாடு அரசை சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]