May 18, 2024

பணிகள்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.02 கோடியாக உயர்வு..!

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து...

தேசிய ஊரக வேலை மாற்றுத் திறனாளிகளுக்கு அட்டை வழங்கும் முகாம்

தர்மபுரி; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது....

‘மாமன்னன்’ படத்தின் அடுத்தகட்ட பணியை துவங்கிய மாரிசெல்வராஜ்…!

சென்னை:  உதயநிதி ஸ்டாலின் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் இறங்கி விட்டதால், தன்னுடைய கடைசி திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் என்பதை...

லியோவுக்கு போட்டியாக ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த அஜித்… லீக்கானது ஏகே 62 படத்தின் டைட்டில்?

நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்...

அச்சத்தில் இருக்கிறோம்… முன்னாள் முதல்வர் கருத்து

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி ஜம்முவில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், நாங்கள்...

புழுதி பறக்கும் சாலை… அவதிப்படும் வாகன ஓட்டிகள்

கோவை:  செல்வபுரத்தில் பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கோவை முழுவதும் 24 மணி நேர குடிநீர் குழாய் அமைத்தல், நெட்வொர்க் கேபிள் அமைத்தல், சாலை விரிவாக்கம்,...

மாதவரம் – சோழிங்க நல்லூர் வரையில் மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணி

சென்னை: மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதைக்காக, அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலை...

நியூசிலந்தில் வலுவிழந்த சூறாவளி….மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

நியூசிலந்தைப் படம் பார்த்த கேப்ரியல் சூறாவளி வலுவிழந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியில் சிக்கி மூவர் மாண்டனர். தற்போது நியூசிலந்துக்கு அப்பால் நகர்ந்து...

தியாகதுருகம் : நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி : கண்டாச்சிமங்கலம் , தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு,...

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை கோபுரம் உடைந்து விழுந்தது

கொழும்பு: காற்றாலை கோபுரம் உடைந்து விழுந்தது... மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]