May 3, 2024

பணிகள்

வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க மின்மயமாக்கப்படும் பணிமனைகள்

மதுரை: மதுரை மற்றும் பாலக்காடு கோட்டங்களில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைகளுக்கு மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. தென்னக ரயில்வேயில் சென்னை - மைசூரு...

நாகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.1½ கோடியில் வாகனங்கள்

நாகப்பட்டினம்: நாகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.1½ கோடி மதிப்பில் வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் மாரிமுத்து தெரிவித்தார். நாகை நகராட்சி அலுவலகத்தில் அவசர...

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவைகள் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்ட்ரலில் இருந்து...

வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதாக கூறி முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ரூ.97 கோடி மோசடி

பெங்களூரு: கே.ஆர்.புரம், ராஜீவ் காந்திநகர் பகுதியில் உள்ள தேவசந்திரா வார்டில் மாநகராட்சி சார்பில் கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை பைரதி பசவராஜ் என்ற ஒப்பந்ததாரர்...

விவசாய நிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லவே 100 நாள் வேலை

திருவாரூர்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வடிகால் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மகாத்மா...

நடப்பு பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கான உரிமை தொகை குறித்து அறிவிக்கப்படும்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20-ம் தேதி அன்று நிதியமைச்சரால்  தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து இந்த பட்ஜெட்டில் திமுக தனது வாக்குறுதியில் அறிவித்த...

மெரினா கடற்கரையில் காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது

சென்னை ; சென்னையில் 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் 3 வழித்தடங்களில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று...

பொள்ளாச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகை

கோயம்புத்தூர் ; பொள்ளாச்சி சாலை சீரமைக்க கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வை முற்றுகை உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே...

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணிகளை சி.டி.ரவி- எம்.எல்.ஏ. பார்வை

சிக்கமகளூரு: சிக்கமகளூரு (மாவட்டம்) டவுனில் கதிரிமிதிரி பகுதியில் புதிதாக ரூ.638 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதேபோல அரசு அதி நவீன மருத்துவமனை...

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.02 கோடியாக உயர்வு..!

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]