May 14, 2024

பொதுமக்கள்

அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் பதற்றம்

சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சென்னை தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை...

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்

ஊட்டி : ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று அங்கு 30 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மு.சுப்பிரமணியன் கலந்து கொண்டு  ஓடினார்....

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான ஏற்பாடு இல்லாததால் பொதுமக்கள் அவதி

விருதுநகர்: விருதுநகரில் பங்குனி பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம் குறித்து முறையான ஏற்பாடு செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வழக்கமாக, ஆண்டுதோறும் விருதுநகர் பங்குனி பொங்கல் பண்டிகையின் போது,...

ராசிபுரம் பகுதியில் பன்றிக்காய்ச்சலா? மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தல்

நாமக்கல்: பன்றிக்காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு தொற்று இல்லை. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று...

பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை… நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லங்குளத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணை உள்ளது. அங்கு கடந்த 9ம் தேதி 2 பன்றிகள்...

சேதமடைந்து கிடக்கும் பிஏபி பிரதான கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: பூசாரிபட்டி அருகே சேதமடைந்த பிஏபி பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ்4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை...

பட்டாசு விபத்துக்களில் இருந்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

சேலம்: கோடைகாலம் துவக்கத்திலேயே பட்டாசு மரணங்களால் மனம் கனக்கும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு...

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைப்பு

சிவமொக்கா: பத்ராவதி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி அருகே பாத்ரா வனப்பகுதி உள்ளது....

சென்னை அண்ணாநகர் கோபுர பூங்கா திறப்பு… மக்கள் மகிழ்ச்சி

சென்னை: பல ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைத்து சென்னை அண்ணாநகர் கோபுர பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுர பூங்கா பழமையான பூங்காக்களில் ஒன்று....

அண்ணாநகர் கோபுர பூங்கா இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பு

சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுரா பூங்கா பழமையான பூங்காக்களில் ஒன்று. பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. இந்த கோபுர பூங்கா அண்ணாநகரின் முக்கிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]