May 15, 2024

பொதுமக்கள்

விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசம்.! போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்குமா?

ஈரோடு இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77பேர் வேட்பாளராக களத்தில்...

பட்டா மாற்றத்திற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நிலம் வாங்குபவர்கள், அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போது நில அளவை செய்து தனிப்பட்டா மாற்றத்திற்கான தொகையையும் சேர்த்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடத்தை...

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன

ஈரோடு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 77...

கடப்பா அருகே 2 பேரை கொன்ற காட்டுயானையை பிடித்தாலும் வனத்துறையினரை பொதுமக்கள் தாக்கிய பரபரப்பு சம்பவம்

மங்களூர், கடப்பா அருகே 2 பேரை கொன்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்தாலும், வனத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா...

மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது…கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் பேச்சு

வேலூர், புத்தாக்க பயிற்சியின் போது மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். மனிதவள மேலாண்மைத் துறை...

புதுவையில் கடந்த சில நாட்களாக பால் தட்டுப்பாடு… மக்கள் அவதி

புதுவை: புதுவை மக்கள் கடந்த சில நாட்களாக பால் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். புதுவை மாநில மக்களின் முதல் தேர்வாக பாண்லே பால் உள்ளது....

பெரம்பலூர் அருகே 2 பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் : தீக்குளிப்பு முயற்சி : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து...

நாட்டின் சுகாதார அமைப்பைப் பாதுகாக்கக் கோரி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

ஸ்பெயின்: நாட்டின் சுகாதார அமைப்பைப் பாதுகாக்கக் கோரி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தலைநகர் மாட்ரிட் ஸ்தம்பித்தது. ஸ்பெயின் அரசாங்கம் கொரோனா பாதிப்பின் போது நோய்த்தொற்றை...

பெருவை உலுக்கும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு… மக்களுக்கு எச்சரிக்கை

இலிமாய்:  பெருவில் பாதுகாக்கப்பட்ட எட்டு கடலோரப் பகுதிகளில் 55,000க்கும் மேற்பட்ட பெலிகன்கள் மற்றும் பென்குயின்கள் இறந்து கிடந்தன. பரிசோதனையில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது....

குன்றத்தூரில் ஒரே நாளில் மூன்று கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு… பொதுமக்கள் பீதி

காஞ்சிபுரம், நத்தத்தை அடுத்த திருநீர்மலை செல்லும் சாலையில், ஒரே வளாகத்தில் ஸ்ரீதேவி காத்யாயினி அம்மன், மந்தைவேல அம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட 3 அம்மன் கோவில்கள் உள்ளன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]