April 29, 2024

பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று பொறையார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு தோரணங்கள் கட்டப்பட்டு பெரிய பானைகளில்...

குரங்குகளை பிடிக்க சென்னிமலை பொதுமக்கள் கோரிக்கை

சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வேடிக்கை பார்த்த குரங்குகள், வெளியே வந்து மலையடிவாரத்தில் சுற்றித்திரிந்தன....

ஜோஷிமத் நகரத்தில் விரிசல் விட்ட 678 கட்டடங்கள் இடித்து அகற்ற உத்தரவு

ஜோஷிமத்: உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலை அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயிலின் நுழைவாயிலாக உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட...

மறைந்த போப்பாண்டவர் பெனடிக்டிக்கு பொதுமக்கள் அஞ்சலி

வாடிகன்: மறைந்த முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணி...

இந்திய அறிவியல் மாநாட்டில் பொதுமக்களுக்கு அனுமதி

புதுடெல்லி: நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா நோய் தொற்று காரணமாக...

திரிகோணமலையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு

சென்னை: தற்போது வந்துள்ள வானிலை அறிவிப்பின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் திருகோணமலையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும்...

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சென்னையில் 8 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பண்டிகையைக் கொண்டாட மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன....

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ்க்கு சிறப்பு ரயில்... தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்களை தென்னிந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ்...

பயணிகளுக்கு இலவச பயணத்திற்கான அறிவிப்பு

சென்னை: மெட்ரோ நிர்வாகம் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளை தீவிரம் காட்டி விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த பணிகள் முடிந்த பின் பயணிகளுக்கு...

குழாய் இணைப்புப் பணி; திருவிக நகர் மண்டலத்தில் நாளை குடிநீர் வராது

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பைப்லைன் இணைப்பு பணியால், வி.கே.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச.21) தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]