May 3, 2024

பொதுமக்கள்

குழாய் இணைப்புப் பணி; திருவிக நகர் மண்டலத்தில் நாளை குடிநீர் வராது

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பைப்லைன் இணைப்பு பணியால், வி.கே.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச.21) தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, சென்னை...

உளுந்தூர்பேட்டை கோயிலில் திருட்டு போன சிலைகள் மீட்டு ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டை: சிலைகள் ஒப்படைப்பு... உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 சிலைகளை மீட்ட...

மந்திராலயாவை பார்வையிட பொதுமக்கள் அனுமதி

மும்பை:கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால், வார நாட்களில் மதியம் 2 மணிக்கு மேல் மந்திராலயாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகமான மந்திராலயாவில், கொரோனா...

கிட்டாம்பாளையத்தில் பகுதி நேர நூலகம் திறப்பு

சூலூர், சூலூர் அருகே கிட்டாம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக நூலகம் வேண்டி பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சி...

தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கரூர்: கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் தண்ணீர் விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் இருந்து...

பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியில் செல்பி எடுக்காதீர்கள்

சென்னை: நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் (செல்பி) எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள்...

மாண்டஸ் புயலின் தாக்கம்.. சிக்கி தவிக்கும் பொதுமக்கள்

புதுச்சேரி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறியது. மnண்டஸ் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை...

‘அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்’ – சென்னை போக்குவரத்து காவல் துறை

சென்னை : வங்கக் கடலில் உருவான 'மண்டூஸ்' புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. கடுமையான புயலில் இருந்து வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இது வலுவிழந்த...

ஆதார் எண் பெறும் மின்வாரியத்தின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்

சென்னை: மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க, நுகர்வோர் வீடுகளுக்குச் சென்று, ஆதார் எண்ணைப் பெற, ஊழியர்கள் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என, மின்...

ஆதார் எண்ணை எளிதாக இணைக்கும் வகையில், மேலும் ஒரு இணையதளத்தை மின்வாரியம் அறிமுகம்

சென்னை : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையும் உள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]