May 17, 2024

போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் தொடரும்

சண்டிகர்: 2020-ல் 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை...

டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் தீவிரமாகும்… விவசாயிகள் திட்டவட்டம்

சண்டிகர்: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்… விவசாய சங்க தலைவர் கருத்து

சண்டிகர்: இதுவரை பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி,...

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய...

டெல்லியில் போராட்டம் நடத்துவது இடைத்தரகர்கள்தான்: பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் தலைவர் கருத்து

ஈரோடு: ஈரோட்டில் நேற்று அவர் நிருபர்களிடம் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:- கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப்பண்ணை, போர்வெல் தொழில்கள் நசிந்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை...

மு.க.ஸ்டாலினை சந்தித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.. போராட்ட அறிவிப்பு வாபஸ்..!!

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்....

போராட்டம் வேண்டாம்… அமைச்சர் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு...

மூணு வேளாண் சட்டங்களை நீக்குவோம்

பஞ்சாப்: வரும் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மூணு வேளாண் சட்டங்களை நீக்குவோம் என்று மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்தார். பஞ்சாபில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசும்போது...

டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு பேச்சு

புதுடெல்லி: நவம்பர் 2020-ல் டெல்லி எல்லையில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடந்தது. ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா...

கேரளாவுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்… முதல்வர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்

கேரளா: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்... கேரளாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் கூறி மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]