May 20, 2024

போலீசார்

சுவிட்சர்லாந்து நாட்டின் நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே வெடிகுண்டு கவசம் அணிந்த நபர்… போலீசார் கைது

பெர்னே, சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னேவில் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் காணப்பட்டுள்ளார். பெர்னே நகர காவல்துறையின் கூற்றுப்படி, அரண்மனை பகுதியின் தெற்கு...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை -மதுரை கோர்ட்டு தீர்ப்பு

மதுரை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பாலியல் பெதாந்தரவு மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்தவர்...

ரேஷன் கடை பொருட்கள் இருதரப்பு பொது இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழங்கல்

புதுக்கோட்டை: போலீஸ் பாதுகாப்புடன் விநியோகம்... புதுக்கோட்டை மாவட்டம் மின்னாத்தூர் ஊராட்சியில் நிலையான கடை இல்லாததால் , போலீஸ் பாதுகாப்புடன் தெருவில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது....

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ‘லேப்டாப்’ திருடிய பலே திருடன் கைது

சென்னை:  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் மடிக்கணினிகள் திருடப்படுவதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார்...

திருவண்ணாமலை மாவட்ட ஏ.டி.எம்.களில் கொள்ளைச் சம்பவம்… திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் மர்ம நபர்கள் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை...

தொடர் ஏடிஎம் கொள்ளைகளால் வேலூரில் பெரும் பரபரப்பு : போலீசார் தீவிர ரோந்து

வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்....

மரண ஊர்வலத்திற்கு அனுமதி தராத போலீசார் : பாதுகாப்பு படை குவிப்பு

கோவை: கோவை உக்கடம் கரும்புகடை அருகே உள்ள பிலால் தோட்டத்தை சேர்ந்தவர் அபுதாகீர் (43). 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், இந்த...

பணம் பதுக்கிய வழக்கு… முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் தீவிர விசாரணை

கொழும்பு: போலீசார் விசாரணை இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் பணம் பதுக்கிய வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த ஆண்டு கடும்...

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் பணம் பதுக்கிய வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியால்...

வடபழனியில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்த சினிமா ‘லைட்மேன்’… உடலை மீட்ட போலீசார்

சென்னை, சென்னை, சூளைமேடு ஸ்ரீராமபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). சினிமா துறையில் லைட் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பார்வதி (52)....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]