சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – போலீசார் தீவிர நடவடிக்கை
திருவனந்தபுரம் : ஐயப்பன் கோவிலில் வரும் 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தவருடங்களை காட்டிலும்...