May 28, 2024

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கை இன்று மீண்டும் சந்திக்கும் தமிழக அமைச்சர் துரைமுருகன்

சென்னை:அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ்...

ஒரு லட்சத்து 44 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு

புதுடில்லி: போதைப் பொருட்கள் அழிப்பு... நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா...

தாய்லாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு

பாங்காக்: ஆலோசனை கூட்டம்... இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தாய்லாந்தின் பாங்காக் சென்றடைந்தார். அவர் நேற்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தார். இதில் மீகாங்...

மியான்மர் வெளிவிவகார அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்திப்பு

பாங்காக்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தாய்லாந்தின் பாங்காக் சென்றடைந்தார். அவர் நேற்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தார். இதில் மீகாங் கங்கை ஒத்துழைப்பு...

அமித்ஷாவிடம் பிரதமர் மோடி ஆலோசனை: டில்லியில் வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

புதுடில்லி: அமித்ஷாவிடம் பிரதமர் மோடி ஆலோசனை… நாடு திரும்பிய பின் டில்லியில் வெள்ளம் நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. பிரான்ஸ்...

ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்

புதுடில்லி: ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி...

சந்திராயன் 3 ஐ தரையிறக்கும் நாலாவது நாடு இந்தியா: மத்திய அமைச்சர் பெருமிதம்

புதுடில்லி: மத்திய அமைச்சர் தகவல்... ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 14-ந் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு...

மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கோலாலம்பூர்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நேற்று மலேசியா சென்றார். 3 நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரை...

உள்ளாட்சி தேர்தல் வன்முறை… உள்துறை அமைச்சரை சந்திக்கும் ஆளுநர்

மேற்குவங்கம்: உள்ளாட்சி தேர்தல் வன்முறை பலி எண்ணிக்கை 15 ஆனது - உள்துறை மந்திரியை சந்திக்கிறார் மேற்குவங்காள ஆளுநர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்காளத்தில்...

சென்னையில் ஐ.சி.எப் தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னையில் ஐ.சி.எப் தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். ஆய்வு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]