May 6, 2024

மத்திய அமைச்சர்

நியூஸ்கிளிக் விவகாரம்… காங்கிரஸ் மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நியூஸ்கிளிக் என்ற செய்தி நிறுவனம் சீன நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதாகவும், இந்தியாவில் தேச விரோத செயல்களுக்கு பணம் பயன்படுத்தப்படுவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது....

காஷ்மீருடன் நாட்டின் பிற பகுதி ரயில் சேவை 2024-க்குள் இணைக்கப்படும்: மத்திய அமைச்சர்

ரயில் நிலையங்கள் 470 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும். இந்த ரயில் நிலையங்கள் அமிரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 24,470 கோடி ரூபாய் செலவில்...

எந்த சட்ட விதியும் இல்லை… மத்திய நிதி அமைச்சர் விளக்கம்

மணிப்பூர்: சட்ட விதி இல்லை... மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் தான் பேச வேண்டும் என எந்த சட்ட விதியும் நாடாளுமன்றத்தில் இல்லை என மத்திய நிதியமைச்சர்...

வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஆன நிதி குறித்து மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிக்க ரூ.1343.72 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து உள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி...

247 மசோதாக்களுக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில்

புதுடெல்லி: 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்...

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பாடு குறித்து மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்

புதுடில்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றம்...

மத்திய அமைச்சர் திட்டவட்டம்: ரயில்வே துறை தனியார் மயமாகாது

புதுடில்லி: தனியார் மயமாகாது... ரயில்வே துறை தனியார் மயமாகாது என ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ரயில்வே நிர்வாகம்...

மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்

புதுடில்லி: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்... மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் அமளிக்கு நடுவே...

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கை இன்று மீண்டும் சந்திக்கும் தமிழக அமைச்சர் துரைமுருகன்

சென்னை:அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ்...

ஒரு லட்சத்து 44 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு

புதுடில்லி: போதைப் பொருட்கள் அழிப்பு... நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]