May 7, 2024

மத்திய அமைச்சர்

தேர்தலுக்கு பாஜக தயார்… மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா புதுச்சேரி வருகை

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய...

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சி… சோனியா காந்திக்கு பதில் மத்திய அமைச்சர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார். அதில், "மற்ற...

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிரக்ஞானந்தாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை

சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவதாக வந்து அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவின் பெற்றோரும் உடன் இருந்தனர். பிரக்ஞானந்தாவை...

மத்திய அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கருக்கு 2 நாட்கள் பயணம்

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன. கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளதால் தேர்தல்...

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக இலங்கை பயணம்

கொழும்பு: இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். 2 மற்றும் 3-ம் தேதிகளில் அவர் பயணம் செய்ய உள்ளார். அவர்...

சிம்கார்டு விற்பனையில் விதிகளை மீறினால் ரூ:10 லட்சம் வரை அபராதம்

புதுடில்லி: அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை... சிம் கார்டு விற்பனையில் நடைபெறும் மோசடிகளையும், சைபர் குற்றங்களையும் தடுக்கும் வகையில் பல்க் கனெக்ஷன் எனப்படும் மொத்தமாக சிம் கார்டு...

இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க என்ன செய்யணும்… மத்திய அமைச்சர் விளக்கம்

ஒடிசா: விடுபட வேண்டும்... 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க அடிமை மனப்பான்மையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

நீங்க அப்ப ஊரிலேயே இல்லையே… திருச்சி எம்.பி. சிவா பதிலடி

சென்னை: 1989 ஆம் ஆண்டில் அவங்க இந்தியாவிலேயே இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில் அளித்துள்ளார். 1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே...

3 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதுடில்லி: மக்களவையில் தாக்கல்... பழைய சட்டங்களுக்கு மாற்றாக இந்தி பெயருடன் 3 குற்றவியல் சட்ட மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்திய தண்டனை...

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்… தவறாக பயன்படுத்தப்பட்டால் ரூ.250 கோடி அபராதம்

புதுடில்லி: தனிநபர் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]