April 26, 2024

மத்திய அமைச்சர்

மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடிதம்

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய நண்பரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை...

தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது… மத்திய அமைச்சர் திட்டவட்டம்

டெல்லி: தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது... தீவிரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு கன்னத்தில் அறைவாங்கி மறு...

நாடாளுமன்றத்தில் 1562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர்...

வடக்கு எல்லையில் சீனாவால் விடப்பட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டோம்

புதுடில்லி: சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டோம்... நாட்டின் வடக்கு எல்லையில் சீனாவால் விடப்பட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஃபிக்கி மாநாட்டில்...

ஹமாஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடையா…? மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி விளக்கம்

இந்தியா: இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்....

கோவாவில் மத்திய அமைச்சருடன் போட்டிங் செய்த விஜய் சேதுபதி

சினிமா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி. இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி...

பிரிட்டன் பிரதமருக்கு பேட் பரிசு… இந்திய அமைச்சர் வழங்கினார்

இங்கிலாந்து: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார். தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும்...

தீவிரவாதம் என்பது ஏற்க முடியாதது… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

இத்தாலி: தீவிரவாதத்தை ஏற்க முடியாதது, அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை ஏற்க...

கொரோனா பாதித்தவர்கள் கடும் பணிகளை தவிர்க்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

  புதுடெல்லி: மத்திய அமைச்சர் அறிவுறுத்தல் ... கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை தடுக்க சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் என்று மத்திய...

மத்திய அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கோனில் கடந்த 16-ம் தேதி தேர்தல் பிரசாரம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், தெலுங்கானா காங்கிரஸ் மாநில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]