இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜபாளையத்தில் ‘ரோடு ஷோ’
ராஜபாளையம்:ராஜபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு மக்கள்...