மசோதா குறித்து ஆளுநர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது விரைந்து முடிவெடுக்குமாறு ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்...