May 19, 2024

முடிவு

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி… டெல்லி அரசின் அதிரடி முடிவு

டெல்லி: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக சுற்றுச்சூழல் மாசு உள்ளது. இந்த ஆபத்தை தவிர்க்க உலக நாடுகள் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக...

ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முடிவு

ஜப்பான்: ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது....

தி.மு.க.வில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க முடிவு

சிவகாசி: தி.மு.க.,வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் கூறியதாவது:கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதிக்குள்...

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் எடுத்த முடிவு… தோனியை கவுரவிக்க இருக்காங்க

மும்பை:  இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட்...

கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்துள்ள முடிவு… பணியாளர்கள் கலக்கம்

நியூயார்க்: உலகப் பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாக, உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தன. இந்த பட்டியலில்...

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட்...

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும்… எடப்பாடி பழனிசாமி பதில்

சேலம்: அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி வலுவாக உள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கூட்டணிக் கட்சியான...

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முடிவு

துபாய்: அரபு நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகளின் குழுவான OPEC,...

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நாகப்பட்டினம்: கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில்...

திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் கூடுதலாக 314 வகை மருந்துகளை தயாரிக்க முடிவு

திருமலை: திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் தற்போது 30 வகையான மருந்துகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு நவீன மருத்துவம் வழங்கும் வகையில், கூடுதலாக 314 வகையான மருந்துகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]