சிதம்பரம் கோவில் தீட்சிதர் விவகாரம்: விசாரணை கமிஷன் அமைக்க அண்ணாமலை வலியுறுத்தல்
உடுமலை: சிதம்பரம் கோவில் தீட்சிதர் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தாராபுரம்...