மே மாதத்துக்கான அரசு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
கும்பகோணம்: தமிழகத்தில் உள்ள சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர அரசு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட தகவல் அறியும்...