May 27, 2024

வலியுறுத்தல்

கழுகு பாதுகாப்புக்கு இனப்பெருக்க மையங்கள் தேவை: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

முதுமலை: கழுகுகளை பாதுகாக்க, இனப்பெருக்க மையங்கள் அமைக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். வனம் மற்றும் ஊரின் தொலைதூர பகுதிகளில் இறந்த விலங்குகளின் உடல்களை தின்று...

தினகரனையும் என்னையும் சேர்த்து வையுங்கள்… ஓபிஎஸ் வலியுறுத்தல்

திருச்சி: வரும் 24ம் தேதி திருச்சி பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சையதுகான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேனி...

முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக நாளை உண்ணாவிரதம் இருக்க உள்ள சச்சின் பைலட்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் நாளை...

நீட் தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'நீட்' தேர்வில் தோல்வி பயத்தில் நெய்வேலி மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி...

10 ஆண்டு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை: பார்லிமென்ட் குழு வலியுறுத்தல்

புதுடெல்லி: மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு (சிஏடி) பார்லிமென்ட் குழு அனுப்பியுள்ள கடிதத்தில், 1,350 வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில்,...

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 12-ந்தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்...

ரஷியாவிலிருந்து அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்… வெளியுறவுத்துறை மந்திரி வலியுறுத்தல்

வாஷிங்டன்: ரஷ்யாவில் வசிக்கும் அல்லது ரஷ்யாவுக்குச் செல்லும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 29.11.2022 அன்று நடைபெற்ற ஆள்சேர்ப்பு கலந்தாய்வின் மூலம் பல்வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று பாமக...

பணிநீக்கம் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பணிநீக்கம் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்...

பிளஸ் 2 கணிதத்தில் சிபிஎஸ்இ பாடத்தில் இருந்து கேள்வி: கூடுதல் மதிப்பெண் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் பிளஸ் 2 கணித தேர்வில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]