May 7, 2024

அச்சுறுத்தல்

அவனியாபுரம் அருகே சாலையில் பறக்கும் நுரையால் வாகன ஓட்டிகள் அவதி

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கழிவுநீரில் இருந்து நுரை கொட்டுகிறது. அயன்பாப்பாக்குடி கண்மாய் கழிவுநீர் ஓடுகிறது. வெள்ளக்கல் வழியாக தண்ணீரில் இருந்து நுரை வெளியேறுகிறது. ரசாயன...

நாளை நடக்கும் இந்தியா-நெதர்லாந்து பயிற்சி போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

திருவனந்தபுரம்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5ம் தேதி துவங்க உள்ளதால், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அதன்படி இந்திய அணி தனது 2வது...

தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றுவோம்… பாகிஸ்தான் ராணுவ தளபதி சபதம்

இஸ்லாமாபாத்: தீவிரவாத அச்சுறுத்தல்களை ராணுவ நடவடிக்கை மூலம் ஒழிப்போம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி சையத் அசீம் முனீர் உறுதியளித்துள்ளார். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங்...

மினிமம் பேலன்ஸ் பெயரில் மத்திய அரசு பறிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

திருப்பூர்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு... மகளிருக்கு உரிமைத் தொகையாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை, மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் மத்திய அரசு பறிப்பதாக...

ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதி செய்யக்கூடாது: சீனா போட்ட தடை

சீனா: சீனா அதிரடி தடை விதிப்பு... புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில்,...

வடகொரியா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர்ப்பயிற்சி

டோக்கியோ: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தனது தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளால் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஹ்வாசாங்-18 கண்டம் விட்டு கண்டம்...

போலீஸ் சேவை அவசியம்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

கொழும்பு: போலீஸ் தேவை அவசியம்... நாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற...

அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்… உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் இந்த தாக்குதல் உக்ரைனின் பெரும்...

வடகொரியா எதிர்ப்புகளை சமாளிக்க ஆளில்லா விமானங்கள்: தென் கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென்கொரிய அதிபர் யூன்-சுக்-யோல் நேற்று ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும்...

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க டிரோன்கள்… தென்கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது. அதனால் கொரிய தீபகற்பம் போர் சூழ்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]