ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்
சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்கிறார். இதற்காக அவர் நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து...