May 19, 2024

ஆளுநர்

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்கிறார். இதற்காக அவர் நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து...

கவர்னர் மாளிகையில் மசூதி மூடல்..! வேண்டுமென்றே பூட்டப்பட்டதா? ஜவாஹிருல்லா சந்தேகங்களை எழுப்புகிறார்

டில்லி: ஆளுநர் மாளிகையில் இருந்த பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற வேண்டும்...

நிலுவையில் உள்ள ஆன்லைன் சூதாட்ட மசோதா குறித்த கேள்விக்கு மத்திய அரசின் பதில்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதா தமிழக ஆளுநரிடம் நிலுவையில் இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய...

தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதா தமிழக ஆளுநரிடம் நிலுவையில் இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று திமுக...

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்பது ஜனநாயக மாண்பு

சென்னை: 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் உற்சாகமாக பதிலளித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், ஆளுநரின்...

ஆன்லைன் தடை சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் ஆளுநர் மாளிகையில் எப்படி கை நனைக்க மனம் வந்தது… திமுக கூட்டணியில் சலசலப்பு

சென்னை, குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டது திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர்...

குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாத முதல்வர்… ஆளுநர் ஆதங்கம்

தெலுங்கானா, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் உள்ளார். மத்திய பாஜக அரசை விமர்சிப்பதில் முன்னணியில் இருப்பவர் கேசிஆர். மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவை தவிர்த்து மூன்றாவது கூட்டணி...

தனது வாழ்நாள் முழுவதையும் எழுத்து, வாசிப்பு மற்றும் பிற செயல்பாடுகளில் செலவிட விரும்புகிறேன் – மகாராஷ்டிர ஆளுநர்

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி இருந்து வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சிறு சிறு மோதல் போக்கு நிலவி...

மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத் சிங் கோஷ்யாரி முடிவு

மகாராஷ்டிரா, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக 80 வயதான பகத்...

எங்கள் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து விட்டோம்… ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]