May 27, 2024

ஆளுநர்

குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாத முதல்வர்… ஆளுநர் ஆதங்கம்

தெலுங்கானா, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் உள்ளார். மத்திய பாஜக அரசை விமர்சிப்பதில் முன்னணியில் இருப்பவர் கேசிஆர். மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவை தவிர்த்து மூன்றாவது கூட்டணி...

தனது வாழ்நாள் முழுவதையும் எழுத்து, வாசிப்பு மற்றும் பிற செயல்பாடுகளில் செலவிட விரும்புகிறேன் – மகாராஷ்டிர ஆளுநர்

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி இருந்து வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சிறு சிறு மோதல் போக்கு நிலவி...

மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத் சிங் கோஷ்யாரி முடிவு

மகாராஷ்டிரா, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக 80 வயதான பகத்...

எங்கள் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து விட்டோம்… ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர்...

ஆளுநர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே‌ராஜன் கருத்து

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்க அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தொண்டர்களைப் பாராட்டிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,...

எனது பேச்சை உண்மைக்கு புறம்பாக கூறுவது தவறு… கவர்னர் விளக்கம்

சென்னை: கவர்னர் விளக்கம்... தமிழ்நாட்டிற்கு பதிலாக தமிழகம் சரியாக இருக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,...

சட்டசபையில் ஆளுநர் ரவி மரபை மீறியதாக கருதும் ஸ்டாலின்… குடியரசு தினத்தில் தக்க பதிலடி கொடுக்க தயாராகும் திமுக அரசு

சென்னை, தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வழக்கம்போல் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.ஆனால் அன்றைய தினம் வழக்கம்போல் நடைபெறவில்லை. தமிழகம், தமிழ்நாடு...

தமிழ்நாட்டை தமிழகம் என அழைத்த விவகாரம்… ஆளுநர் திடீர் விளக்கம்

சென்னை, தமிழகத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவு' என எனது கருத்துக்கு விளக்கம் அளிப்பது தவறானது, உண்மைக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பதிலாக தமிழகம்...

தேவையில்லாமல் அரசியல் பேசி வருகிறார் ஆளுநர்… டிடிவி.தினகரன்காட்டம்

விழுப்புரம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  மக்கள் ஆதரவைப் பெற்று ஜனநாயக முறையில் தேர்தலில் வென்று நிரூபிப்போம் என்று டிடிவி.தினகரன் கூறினார். விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்...

பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள்

சென்னை: ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]