May 6, 2024

ஆளுநர்

சட்டசபை கூட்டம் : நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல்...

நேர்மையும், தூய்மையும் இல்லாத நபர் ஆளுநராக உள்ளார்… டி.ஆர்.பாலு விமர்சனம்

சென்னை: நேர்மையும், தூய்மையும் இல்லாத ஒரு நபர் ஆளுநராக உள்ளார் என ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு. மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர்...

தமிழகத்துக்கும் தமிழ்நாடு என்பத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை – ஆளுநர்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:- தமிழ்நாடு என்று கூறக்கூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆளுநர். தமிழகத்தை எப்படி...

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார்?!

சென்னை: 2023ம் ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

மனித குலத்தை காப்பாற்றவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கேக் வெட்டினார். விழாவில் கிறிஸ்துமஸ்...

இன்று தமிழக அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், முதல்வர் மு.க.வின் மகனுமான உதயநிதி ஸ்டாலின். ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி...

இன்று அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்… ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம்

சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு...

படை வீரர்கள் நலனுக்கான கொடிநாள் நிதி….பொதுமக்களுக்கு ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்

சென்னை: ராணுவ வீரர்களின் நலனுக்காக கொடிநாள் நிதியை அதிகளவில் வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டின் ஒற்றுமைக்காக...

ஆளுநரை பற்றி குற்றம் சாட்டிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

ஆளுநர் கல்லூரியில் கல்வியை பற்றி மட்டும் பேசாமல், அரசியல் மட்டுமே பேசுகிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]