May 27, 2024

ஆளுநர்

உலகின் அடிப்படை பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காண்கிறது… தமிழக ஆளுநர் பெருமிதம்

சேலம்: உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடு இந்தியா என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக...

சட்டம் இயற்றுவதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை… உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு அரசை போலவே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக...

3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் …? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி...

ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிப்பு… தமிழக அரசு வாதம்

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி...

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழ்நாடு : தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் துணைவேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சமீபத்தில் தமிழக அரசு 2...

ஆளுநர் ரவி டெல்லிக்கு இன்று திடீர் பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக...

முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: தனித்தீர்மானம் நிறைவேற்றம்... தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10...

ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

ஒரு புள்ளி கூட மாறாமல் மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்… அப்பாவு பேச்சு

தமிழகம்: ஒரு புள்ளி கூட மாறாமல் அனைத்து மசோதாக்கள் ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்று சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில்...

அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படும் கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும்: செல்வப்பெருந்தகை கண்டனம்!!

சென்னை: சட்டப்பேரவையில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து, ஒப்புதல் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]