May 6, 2024

ஆளுநர்

பொதுமக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக ஆளுநர்

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை...

ஆளுநர் அழைப்பை ஏற்று அவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்துப் பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற...

சென்னை தீவுத் திடலில் விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை: சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்டு இருந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார்....

தமிழக ஆளுநர் அவரது பணியை சரியாக செய்கிறார்… தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆதரவு

சென்னை: ஆளுநரை பாராட்டிய பிரேமலதா... தமிழக ஆளுநர் ரவி தனது வேலையை சரியாகவே செய்கிறார் என தேமுதிக பொதுச்; செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம்...

ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள ஆளுநர், முதல்வர்

தமிழகம்: கேரள அரசு சார்பில் ‘நவ கேரள சடாஸ்’ என்ற பெயரில் முதலமைச்சர், அமைச்சர்கள் மக்களை நேரடியாக 140 தொகுதிகளுக்கும் சென்று சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது....

காசி தமிழ் சங்கம்: 216 பேர் கொண்ட முதல் குழுவின் பயணத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர்

சென்னை: காசியில் இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கம் டிசம்பர் 17 முதல் 30 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கங்கை நதிக்கு பெயர் சூட்டிய முதல்...

அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி… நிராகரித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்: உச்ச நீதிமன்றத்தில் கடந்த முறை நடந்த விசாரணையின் போது மசோதாக்கள் குறித்து முதல்வரை அழைத்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழக...

ஆளுநருக்கு செக் வைக்கும் ஸ்டாலின்… உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல்

தமிழகம்: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இதில், மசோதாக்களுக்கு...

பெங்களூரு ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் உள்ளார். பெங்களூருவில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் உள்ளது. இதற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு அழைப்பு வந்தது. இரவு...

ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு… போலீஸ்காரிடம் விசாரணை

தமிழகம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த காவலரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]