ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ’ஏன் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ என ஆளுநரின் செயலாளர்...
டெல்லி: ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ’ஏன் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ என ஆளுநரின் செயலாளர்...
டெல்லி: ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறும் பஞ்சாப்பில், மாநில அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 27 சட்ட மசோதாக்களில் 22 சட்ட மசோதாக்களுக்கு மட்டுமே ஆளுநர் பன்வாரிலால்...
தமிழ்நாடு: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலதாமதம் செய்வதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு...
சென்னை: தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர்...
தமிழகம்: தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக...
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு விஸ்தாரா பயணிகள் விமானம் மூலம் கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக...
புதுடெல்லி: ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், ஏற்கனவே இருந்த நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்ததால், வீடு உள்ளிட்ட கடன் வாங்கியவர்கள் நிம்மதி...
சென்னை: ஆளுநர் மாளிகையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்ற...
சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள...
சென்னை: பதவிக்காக கட்சி மாறலாம், ஆனால் சாட்சியம் மாறக் கூடாது என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து...