May 6, 2024

இம்ரான்கான்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவல் நீட்டிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது...

அட்டாக் சிறையில் உள்ள இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தோஷகனா ஊழல் வழக்கில் கடந்த...

இம்ரான்கானுக்கு பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு புதிய கழிவறை, ஏர் கூலர் என பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....

5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட கூடாது… இம்ரான்கானுக்கு தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தோஷக்கானா வழக்கில் 3ஆண்டு சிறைத் தண்டனை...

வீடு புகுந்து கைது செய்யப்பட்ட இம்ரான்கான்.. 3 ஆண்டுகள் சிறை தண்டனை

இஸ்லாமாபாத்: தோஷகானா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை...

கடன் மறு சீரமைப்பு குறித்து முன்னாள் பிரதமர் இம்ரானுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான்: முன்னாள் பிரதமருடன் பேச்சுவார்த்தை... கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதி அமைப்பான ஐ.எம்.எப்.பின் அதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்....

கோர்ட்டு மூலமாக என்னை ஒடுக்க ராணுவம் சதி செய்கிறது… இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 9ம் தேதி, ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில்...

மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பு: அமைதி காக்க இம்ரான் அறிவுறுத்தல்

பாகிஸ்தான்:   மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தமது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய அரசு மீது...

இம்ரான்கான் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார்

பாகிஸ்தான்: நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை... பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சோதனை...

சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பிரதமர் ஷெரிப் தகவல்

பாகிஸ்தான்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]