4 மாத காலத்தில் 40 ஆயிரம் பேர் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்
திருவனந்தபுரம்: மாறிவரும் வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோய் தொடர்பான பிரச்னைகள் எழுகின்றன. தற்போதைய வாழ்க்கைச் சூழலில், உணவு...