May 6, 2024

உணவு

ஓடுபாதையில் அமர்ந்து உணவருந்திய பயணிகள்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்

மும்பை: இண்டிகோ விமானம் கோவாவில் இருந்து டெல்லி சென்றபோது, அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில்...

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு குடோனில் 8,000 டன் அரிசி நாசம்

தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும்...

39 மணிநேரம் மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு

நெல்லை: மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு... நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கித் தவித்த 72 வயது முதியவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்...

வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்… உணவு, நிவாரணப் பொருட்களை அனுப்பிய கோவை மக்கள்

கோவை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழை வெள்ளத்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும்...

மருத்துவம் மற்றும் உணவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவும்: எம்.பி. கனிமொழி

தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருந்து, உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு பொதுமக்கள் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என...

தாவூத் இப்ராஹிம் உணவில் விஷம் கலந்தது யார்..? இந்திய ஏஜெண்டுகள் மீது வலுப்பெறும் சந்தேகம்

கராச்சி: 1993, மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட நபர் தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து...

திருப்பூரில் தனியார் உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோ

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் உணவகம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் வேலையை கடந்த சில நாட்களாக ரோபா ஒன்று செய்யத் தொடங்கி உள்ளது. இதனை...

அத்தியாவசிய பொருட்களை கையிருப்பு வைத்திருக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: சென்னைக்கு மிக அருகில் மிக்ஜாம் புயல் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....

குட்டியுடன் வீட்டிற்குள் புகுந்து உணவு தேடிய யானை

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வபோது யானை உள்ளிட்ட வனவிலங்களில் நடமாட்டம் இருப்பது வாடிக்கை. தற்போது கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள...

அமெரிக்காவில் நுழைய புலம் பெயர்ந்தோர் மெக்ஸிகோ பகுதியில் முகாம்

மெக்ஸிகோ: புலம் பெயர்ந்தோர் முகாம்... அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாமிட்டுள்ளனர். வட அமெரிக்க நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]