May 19, 2024

உத்தரவு

புதுச்சேரியில் குஜராத் மாடல் டயாலிசிஸ் முறையை அமல்படுத்த அதிகாரிகளுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் குஜராத் மாடல் டயாலிசிஸ் முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டம்...

கோவையில் 30 தாசில்தார்கள் பணியிட மாற்றம்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 30 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை வடக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரராக யமுனா,...

உத்தரபிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடியான அதிக் அகமது நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். அன்று இரவு...

முன்னாள் எம்பி சுட்டுக்கொலை.. 144 தடை உத்தரவு..!

உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்பி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முன்னாள் எம்பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப்...

சென்னையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது

சென்னை: அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது கூட்டம் நடந்து வருகிறது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் எடப்பாடி...

பாஜக உத்தரவிட்டால் சிபிஐ தன்னை கைது செய்யும்… அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக உத்தரவிட்டால் தன்னை...

தண்ணீரில் மூழ்கி 4 சிறார்கள் பலி: குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

பள்ளி நடத்த கர்நாடகா சொசைட்டிக்கு நிலம்: குத்தகையை புதுப்பிக்க பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கர்நாடக சங்கத்திற்கு பள்ளி நடத்துவதற்காக வழங்கப்பட்ட நிலத்தின் குத்தகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கர்நாடக சங்கம் சார்பில்...

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை உத்தரவு

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தின்போது மற்ற மதங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட 12 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 16ம் தேதி 45 இடங்களில் ஆர்எஸ்எஸ்...

நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி-திண்டிவனம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படாத நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]