May 2, 2024

உத்தரவு

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம்…. நிதியமைச்சு தகவல்

கொழும்பு:  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு...

பஞ்சாப்புக்கு துணை ராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய...

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை; 5 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரிக்கிறது

புதுடில்லி: அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை...

தேர்தல் ஆணையர்கள் நியமனம்… குழு அமைத்தே நியமிக்க வேண்டும்

புதுடில்லி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு... தேர்தல் ஆணையர்கள் இனி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலம் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம்...

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மார்ச் 4 வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவு

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு...

மகளுடன் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆரம்பித்துள்ள வடகொரிய அதிபர்

வடகொரியா: இதுவரை தனது பிள்ளைகளை உலகிற்கு காட்டாத கிம், தற்போது தனது மகளுடன் பொதுவெளிகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார். வடகொரியாவில் இடம்பெறும் பல விடயங்கள் உலக பார்வைக்கும் மறைக்கப்பட்டு...

வகுப்புவாத விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அகிலேஷ் யாதவ் உத்தரவு

பீகார்: அகிலேஷ் யாதவ் உத்தரவு... தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புவாதம் குறித்த விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவதை தவிர்க்குமாறு சமாஜவாதி கட்சி, தலைவர்களையும், தொண்டர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. சமீபகாலமாக பா.ஜ.க....

தென் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தற்போது பெருங்களத்தூர் மதுரவாயல் சுங்கச்சாவடி...

தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ சட்டப்படி செல்லாது… சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, கோவையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர் தவணையை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி நிர்வாகம் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, கடன் வாங்கிய...

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான வழக்கு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ( new pension scheme) அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]