பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான வழக்கு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ( new pension scheme) அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில்...
சென்னை, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ( new pension scheme) அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில்...
மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் மாதவலயம் பகுதியைச் சேர்ந்த சையது அலி பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் மாதவலயம் கிராமத்தில் வசித்து வருகிறேன்....
புதுடெல்லி: லோக்சபாவில் பிப்ரவரி 13ம் தேதி வரை அனைத்து எம்.பி.க்களும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம்...
புதுடெல்லி: தமிழகத்தில் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழி வாரியாக சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம்...
பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்...
தமிழ்நாடு, தமிழ்நாடு பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. மருத்துவப் படிப்பை முடித்த ஷர்மிகா, சமூக வலைதளங்களில் தொடர் காணொளி மூலம்...
டெல்லி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் இடாக்புரி தாலுகாவை சேர்ந்த பழங்குடியின சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம்...
சென்னை: மாவட்ட நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து...
சென்னை:நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள...
கொழும்பு: நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே சபாநாகர் உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள தீர்ப்பை சபைக்கு...