May 19, 2024

உத்தரவு

கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி நியமனம்

சென்னை: நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்ஸை நியமித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல் உட்கோட்டத்தில் வரப்பெற்ற...

தற்காலிக ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவு

சென்னை :பள்ளிகளில் 2022-23 -ஆம் ஆண்டில் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய வேண்டும்...

பள்ளிகளுக்கு 28ம் தேதி கடைசி வேலைநாள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி கடைசி வேலைநாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-3 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி...

வாகனங்களில் அரசியல் கட்சி தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை… போக்குவரத்து போலீசார் உத்தரவு

பெங்களூரு: வாகனங்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்...

13ம் தேதி வரை ராகுல்காந்திக்கு ஜாமீன் நீட்டிப்பு

புதுடில்லி: ராகுல்காந்திக்கு வரும் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில்...

பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி… கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவு வழங்க பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

ராம்நாத் கோவிந்தின் காசிரங்கா பயணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு: விசாரணைக்கு அசாம் அரசு உத்தரவு

கவுகாத்தி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காசிரங்கா தேசியப் பூங்காவுக்குச் சென்றபோது, வனவிலங்கு பாதுகாப்பு நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த...

மாணவிகள் புகார் கூறிய மூவருக்கு கல்லூரி வளாகத்தில் அனுமதியில்லை: கலாஷேத்ரா விவகாரத்தில் மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை: கல்லூரி வளாகத்தில் புகார் அளித்த 3 பெண்களை அனுமதிக்கக் கூடாது என கலாஷேத்ரா நிர்வாகத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார். மத்திய அரசின்...

பெங்களூரு முக்கிய சாலைகளில் வாகனம் நிறுத்த தடை… போக்குவரத்து போலீசார் உத்தரவு

பெங்களூரு: பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதால், முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: மகளிர் ஆணையம் உத்தரவு..!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோர் திங்கள்கிழமை 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி உத்தரவிட்டுள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]