May 2, 2024

கல்லூரிகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட்

கடலூர்: கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில்...

மயிலாடுதுறையில் கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்....

ராஜராஜ சோழன் சதய விழா… தஞ்சையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சாவூர் : ராஜராஜ சோழனின் 1,038 வது சதய விழா மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை ... தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து உள்ள உலகப்...

தஞ்சையில் கல்லூரிகள் மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரியும், சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. குந்தவை...

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க உறுதியாகப் பேச வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பதை தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை மருத்துவ ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த...

கோழிக்கோட்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இந்த வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு...

பஞ்சாப்பில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 26-ந்தேதி வரை விடுமுறை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பக்ரா மற்றும் பாங்க் அணைகள் நிரம்பின. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்...

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக இளங்கலைப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டுக்கான முதுநிலைப்...

வரும் 29ம் தேதி மொஹரம் பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 29ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக மிகப் புனித பண்டிகையாக மொஹரம் பண்டிகையை...

தனியார் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகள்… அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை: தனியார் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொடர் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ஆண்டு முதல் புதிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]