May 2, 2024

கைது

ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை கைது -ஈரான்

ஈரான்:ஈரானின் தெஹ்ரானில் கடந்த செப்டம்பரில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. 500க்கும் மேற்பட்டோர்...

குடிபோதையில் வாகனம் செலுத்திய முன்னாள் ஊடகப்பணிப்பாளர் கைது

கொழும்பு: முன்னாள் ஊடக பணிப்பாளர் கைது... முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் செலுத்திய அவர்,...

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்த முற்பட்ட வாலிபர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் இளைஞர் கைது செய்யப்பட்டார் சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86...

கணக்கு கேட்டதால் தகராறு… மீனவ பஞ்சாயத்தில் அடிதடி

வேளாங்கண்ணி: கணக்கு கேட்டதால் தகராறு... நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர்...

சமத்துவ மக்கள் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் -பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை

நாகர்கோவில்: பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம்...

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேச்சு: காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது

இந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பத்தேரியா கைது செய்யப்பட்டார். முன்னதாக இவரின் வீடியோ ஒன்று...

பிச்சைக்காரன் 2 படத்திற்கு ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த மூன்று பேர் கைது

lசென்னை: சென்னை ஐகோர்ட் வளாகம், ஸ்ப்ளேட் போலீஸ் ஸ்டேஷன், என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் பார் கவுன்சில் வளாகம் ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு 3...

முக்கிய தலைவர்கள் இரண்டு பேர் கைது….. தலைநகரில் பலத்த பாதுகாப்பு…..

வங்கதேசம்:  எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேரணியில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள்...

துப்பாக்கி முனையில் செல்போன்களை கொள்ளையடித்த வாலிபர்… கனடா போலீசார் கைது செய்தனர்

கனடா: கனடாவின் இட்டாபிகொக் பகுதியில் துப்பாக்கி முனையில் செல்போன்களை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹமில்டனைச்...

நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்..

நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கமிஷனர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]