April 19, 2024

கொழும்பு

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய...

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பா..?

கொழும்பு: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள்...

ஆசிய கோப்பை ஆட்டங்களை கொழும்பில் இருந்து மாற்ற முடிவு செய்யப்படுமா…?

கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதன்பிறகு...

ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக கொழும்புவுக்கு விமானம்

மதுரை: மதுரை விமான நிலையம் துபாய், மலேசியா, இலங்கை மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையை வழங்குகிறது. குறிப்பாக மதுரை விமான...

காலே டைட்டன்சை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி

கொழும்பு: இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் காலே அணிகள்...

இலங்கையில் உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை

இலங்கை: இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை... நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது குறித்து...

பாகிஸ்தான்-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடக்கம்

கொழும்பு: பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதில் காலேயில் நடந்த தொடக்க டெஸ்டில்...

கொழும்பில் ஒரே நேரத்தில் வந்த இந்திய மற்றும் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள்

கொழும்பு: இந்திய கடற்படையிடம் 'வாகீர்' என்ற நீர்மூழ்கி கப்பல் உள்ளது. இது இந்திய கடற்படையின் புதிய உள்நாட்டு கால்வாரி பிரிவுக்கு சொந்தமானது. சமீபத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல்...

நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொழும்பு: நாடு திரும்பினர்... வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நவம்பர் 2022 இல் வியட்நாம் கடற்பரப்பில் ஆபத்தில்...

இலங்கையில் மே தின பேரணிகளை பிரமாண்டமாக நடத்த பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானம்

கொழும்பு: பிரமாண்டமாக நடத்த முடிவு... மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், சிங்கள புத்தாண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]