மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் திருப்பதி செல்லும் பக்தர்கள் அச்சம்
திருப்பதி: திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தையின் தடங்களை கண்டுபிடிக்க வன ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு...