May 21, 2024

நடமாட்டம்

மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் திருப்பதி செல்லும் பக்தர்கள் அச்சம்

திருப்பதி: திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தையின் தடங்களை கண்டுபிடிக்க வன ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு...

வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டறியும் தானியங்கி அலாரம் ஒலிக்கும் கருவி

வால்பாறை: தானியங்கி அலாரம் பொருத்தும் பணி... கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட. அட்டகட்டி பகுதியில் இருந்து 700 அதிநவீன காட்டு மிருகங்களை...

மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை

மயிலாடுதுறை: சிறுத்தை நடமாட்டம் உறுதி... மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பதிவு உள்ள சில பள்ளிகளுக்கு ...

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்… 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியை சேர்ந்த சிலர் நேற்று இரவு சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு...

தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள் மற்றும் கரடிகளின் எண்ணிக்கை பன்மடங்கு...

சாலையோரம் நடமாடும் புலி… வீடியோ வைரலாக பரவுகிறது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள் மற்றும் கரடிகளின்...

கேரளாவில் காட்டு யானை நடமாட்டம்… இன்று முழு அடைப்பு போராட்டம்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் நேற்று காட்டு யானை மிதித்து மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. கடந்த 10ம்...

லோயர்கேம்ப் விளைநிலங்களில் காட்டு யானை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

கூடலூர்: கூடலூர் பேரூராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட லோயர்கேம்ப் பளியன்குடி, கீழ்கண்ணகி கோயில் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு மானாவாரி விவசாய நிலமாக உள்ளது. இந்த...

மருதமலை முருகன் கோயில் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

மருதமலை: முருகனின் 7வது படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும். இக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான...

பெருங்களத்தூர் சாலையில் மீண்டும் முதலை நடமாட்டம்… பீதியில் மக்கள்

பெருங்களத்தூர்: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]