மயிலாப்பூர் : நள்ளிரவு மின் துண்டிப்பு கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
சென்னை: மயிலாப்பூரில் நள்ளிரவு மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயப்பேட்டையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோடை...