May 28, 2024

பாகிஸ்தான்

இல்லைங்க… விருப்பம் இல்லை; தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மிக்கி ஆர்தர் திட்டவட்டம்

பாகிஸ்தான்: தென்னாப்பிரிக்க வீரர் மிக்கி ஆர்தர் எடுத்த அதிரடி முடிவு. பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி அளிக்க விரும்பவில்லையாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நஜிம் சேத்தி பதவியேற்ற...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வர மறுத்த வெளிநாட்டு பயிற்சியாளர்- காரணம்?

பாகிஸ்தான் :பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நஜிம் சேத்தி பதவியேற்ற பிறகு, பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பல நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். அப்ரிடி தலைமையில் புதிய தேர்வுக் குழு...

நேர்மையாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதே இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தான் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினரின் தீவிரவாத...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…. பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தீர்க்க அவர் விருப்பம்...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

பாகிஸ்தான்:பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது...

பாகிஸ்தான் மக்களின் உரிமைக்காக போராடிய வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொலை

பெஷாவர்: மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவர் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஆறு முறை சுடப்பட்டார். உடனடியாக அவர் பெஷாவரில் உள்ள...

இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது…. பாகிஸ்தான்

பாகிஸ்தான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த...

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை 2-1 கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது

கராச்சி: பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது....

தொடரை கைப்பற்ற நியூசிலாந்துக்கு 281 வெற்றி இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்… ஒருநாள் தொடரை கைப்பற்ற போவது யார்?

கராச்சி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடர்...

பாகிஸ்தானில் மானிய விலையில் மாவு வாங்கச் சென்றவர் பலி

லாகூர்: பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிந்து அரசு மானிய விலையில் மாவு விற்பனையை தொடங்கியுள்ளது. மிர்புர்காஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]