May 6, 2024

பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து முன்னிலை

கராச்சி, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த...

பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் ஷாஜியா மாரி இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல்

பாகிஸ்தான்:பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, இந்திய பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே பாகிஸ்தானுக்கு...

தனது கட்சியை கலைப்பதாக அறிவித்த இம்ரான் கான்

பாகிஸ்தான், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது கட்சி அடுத்த வாரம் மாநிலங்களவைகளை கலைப்பதாக அறிவித்துள்ளார். முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம்...

ஐபிஎல்-ஐ விட பிஎஸ்எல் கடினமான கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தான் வீரர்

கராச்சி, பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில்...

பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கொடும்பாவி எரிப்பு

கராச்சி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, இந்திய பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே...

இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம் -பிலாவல் பூட்டோவிற்கு அறிவுரை

அஜ்மீர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். மோடியை குஜராத்தின் கசாப்புக்...

பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தின் இளம் வீரர் அறிமுகம்

கராச்சி: பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ராவல்பிண்டி, முல்தான் ஆகிய இடங்களில் நடந்த...

ஐ.நா.சபையில் இந்தியா தலைமையில் உலகளாவிய பயங்கரவாத விவாத நிகழ்ச்சி

நியூயார்க்: ஐ.நா.சபையில் இந்தியா தலைமையில் உலகளாவிய பயங்கரவாத வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஐ.நா. சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சுக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி:அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா....

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் :இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி : பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அப்போது, ​​தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]