May 5, 2024

பெற்றோர்

உண்மை இதுதான்… மாணவிகளை நெகிழ வைத்து கண்ணீர் விட வைத்த நடிகர் தாமு

சேலம்: ஆசிரியர், மற்றும்ம் பெற்றோரின் பெருமையை எடுத்துக் கூறி மாணவிகளை நெகிழ்ந்து போய் அழ வைத்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார் நடிகர் தாமு. சேலம் மாவட்டம்...

விலங்குகளை மதிப்பதும் பாதுகாப்பதும் சனாதனமாகும்: வெங்கையா நாயுடு விளக்கம்

சென்னை: ஹரிஜன சேவா சங்கம் ஆச்சார்யா வினோபா பாவே ஜெயந்தி, மகாத்மா காந்தி ஜெயந்தி, நிர்மலா தேஷ்பாண்டே ஜெயந்தி மற்றும் அதன் தலைவர் சங்கர் குமார் சன்யாலின்...

நேற்று தனது பெற்றோரை சந்தித்தார் நடிகர் விஜய்

சினிமா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தை...

குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிடில் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய நடைமுறை

சவுதி: புதிய நடைமுறை... குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. முறையான காரணங்களின்றி 20...

பைக் வீலிங் சாகசம்: இளைஞரோடு சேர்த்து அவரது பெற்றோருக்கும் அபராதம் விதிப்பு

நாகர்கோவில்: பெற்றோருக்கும் அபராதம்... நாகர்கோவிலில் பைக் சாகசம் செய்து அதனை ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் போக்குவரத்து போலீசிடம் சிக்கிய...

தம்பி வேண்டும் என்ற மகளின் விருப்பத்திற்காக பெற்றோர் செய்த அதிர்ச்சி செயல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக நினைக்கும் ஆண்களுக்கும் ராக்கி கயிறு கட்டுவது...

பைக் வீலிங் செய்து அச்சுறுத்தும் இளைஞர்கள்: பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: பைக் வீலிங் செய்து அட்டகாசம்... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் - வண்டலூர் இடையிலான வெளிவட்டச்சாலையில், பாதுகாப்பற்ற முறையில் பைக் வீலிங் செய்யும் இளைஞர்களின் அட்டகாசம் தற்போதும்...

16 மாடிக் குடியிருப்பில் தீ விபத்து.. குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய பெற்றோர்

அஸ்தானா: கஜகஸ்தானில் உள்ள 16 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாடியில் இருந்து தூக்கி வீசினர். நாட்டின் மிகப்பெரிய நகரமான...

விமான பயணத்தின் போது அறிமுகமான இத்தாலி இளைஞரை காதலித்து திருமணம் செய்த கேரள பெண்

கேரளா: வெளிநாட்டு இளைஞருடன் திருமணம்... விமான பயணத்தின் போது அறிமுகமான இத்தாலியைச் சேர்ந்த இளைஞரை, கேரள இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலக்காட்டைச் சேர்ந்த இளம்பெண்...

பெற்றோரிடம் இருந்து பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்து கோரலாம்… கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி ஜர்னாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. வழக்கின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]