May 21, 2024

போக்சோ

கர்நாடகா முன்னாள் பா.ஜ முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மீது சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் என்பவர்...

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூர்: கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உதவி கேட்க சென்ற...

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு… அண்ணாமலை, குஷ்பு வாய் திறக்காதது ஏன்…? காங்கிரஸ் கேள்வி

தமிழகம்: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக ஆட்சியில் இந்தியா...

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாய்...

இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஹிமாச்சல்: ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில்...

12ம் வகுப்பு மாணவருடன் இரவில் அந்தரங்க உரையாடல்.. போக்சோ சட்டத்தில் 40 வயது ஆசிரியர் கைது..!

40 வயது ஆசிரியை ஒருவர் 12 ஆம் வகுப்பு மாணவியுடன் இரவு மொபைல் போனில் நெருக்கமாக உரையாடியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தைச்...

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: ‘விசாரணைக்கு ஒத்துழைப்போம்; ராஜினாமா செய்ய மாட்டேன்’ – பிரிஜ் பூஷன் சிங் அறிவித்தார்

கோண்டா: பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட...

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ வழக்கு

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் அளித்தது தொடர்பாக போக்சோ...

போக்சோ வழக்கில் மீண்டும் குறுக்கு விசாரணை – மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை:  போக்சோ வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்கிற கிஷோர் குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]