நகை முகவரிடம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஊர்காவல் படையை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நகை முகவரை காரில் கடத்தி சென்று ஒன்றரை கிலோ தங்கம் 2 கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்,...