May 18, 2024

போலீசார்

நகை முகவரிடம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஊர்காவல் படையை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் கைது

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நகை முகவரை காரில் கடத்தி சென்று ஒன்றரை கிலோ தங்கம் 2 கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்,...

பெரம்பலூரில் 15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக் கொலை

பெரம்பலூர்: பெரம்பலூரில் 15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா...

சொகுசுக் கார்களை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு

சென்னை: சென்னை மெரினா சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாகச் சென்ற சொகுசுக் கார்களை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மெரினா நேப்பியர் பாலம்...

ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்… 3 பேர் கைது

புதுடில்லி: ஹோலிப்பண்டிகையின் போது மானபங்கப்படுத்தப்பட்ட ஜப்பானிய இளம் பெண் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவர் புகார் கொடுக்காத நிலையில் போலீசாரே முன்வந்து வழக்குப்பதிவு செய்து 3 பேரை...

கடலூரில் முழு அடைப்பு போராட்டம்… 7 ஆயிரம் போலீசார் குவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் மாவட்டத்தில் 7000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்க விரிவாக்கத்திற்காக...

திருமானூரில் ஜல்லிக்கட்டு… 300 காளைகள் சீறி பாய்ந்தன

அரியலூர்:  மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள்...

மாசி மகத்தை முன்னிட்டு திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர்: மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள்...

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு – பாதுகாப்புக்கு 7000 போலீசார் குவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் மாவட்டத்தில் 7000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்க விரிவாக்கத்திற்காக...

நீதி கேட்டு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு சிறுமி கடிதம்

கன்னாஜ், உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜில் 16 வயது சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி துன்புறுத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், நீதி கேட்டு முதல்வர்...

பிடி வாரண்ட் பிறப்பித்த கோர்ட்… தலைமறைவானார் பாகிஸ்தான் மாஜி பிரதமர்

இஸ்லாமாபாத்: தலைமறைவான முன்னாள் பிரதமர்... வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]