May 18, 2024

போலீசார்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி… போலீசார் வழக்குப்பதிவு

திருப்பூர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி...

சென்னையில் ‘ஸ்டாப்லைன்’ கோட்டை தாண்டும் விதிமீறல் குற்றத்திற்கு ரூ.500 அபராதம்

சென்னை:குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது போன்ற குற்றங்களுக்கு சென்னை போக்குவரத்துக் காவல் துறையினர் கடும் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், கடந்த வாரம் முதல் முறையாக...

பெரம்பலூர் மாவட்ட காவலர்களுக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் அன்வர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது....

ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள்… கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல்

நாகப்பட்டினம், கடல்வாழ் உயிரினங்களில் கடல் அட்டை உள்ளிட்ட அழிந்துவரும் அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் அதிக...

சீமான் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஈரோடு:கடந்த 13ம் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக...

பாதுகாப்பு கருதி இன்று திருப்பூரில் பலத்த வாகன பரிசோதனை

திருப்பூர்:விமானம் மூலம் காலை மதுரை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கோவை கிளம்பினார் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈசா யோகா...

பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள்...

சுவிட்சர்லாந்து நாட்டின் நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே வெடிகுண்டு கவசம் அணிந்த நபர்… போலீசார் கைது

பெர்னே, சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னேவில் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் காணப்பட்டுள்ளார். பெர்னே நகர காவல்துறையின் கூற்றுப்படி, அரண்மனை பகுதியின் தெற்கு...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை -மதுரை கோர்ட்டு தீர்ப்பு

மதுரை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பாலியல் பெதாந்தரவு மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்தவர்...

ரேஷன் கடை பொருட்கள் இருதரப்பு பொது இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழங்கல்

புதுக்கோட்டை: போலீஸ் பாதுகாப்புடன் விநியோகம்... புதுக்கோட்டை மாவட்டம் மின்னாத்தூர் ஊராட்சியில் நிலையான கடை இல்லாததால் , போலீஸ் பாதுகாப்புடன் தெருவில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]