May 25, 2024

போலீசார்

பாதுகாப்பு கருதி இன்று திருப்பூரில் பலத்த வாகன பரிசோதனை

திருப்பூர்:விமானம் மூலம் காலை மதுரை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கோவை கிளம்பினார் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈசா யோகா...

பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள்...

சுவிட்சர்லாந்து நாட்டின் நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே வெடிகுண்டு கவசம் அணிந்த நபர்… போலீசார் கைது

பெர்னே, சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னேவில் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் காணப்பட்டுள்ளார். பெர்னே நகர காவல்துறையின் கூற்றுப்படி, அரண்மனை பகுதியின் தெற்கு...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை -மதுரை கோர்ட்டு தீர்ப்பு

மதுரை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பாலியல் பெதாந்தரவு மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்தவர்...

ரேஷன் கடை பொருட்கள் இருதரப்பு பொது இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழங்கல்

புதுக்கோட்டை: போலீஸ் பாதுகாப்புடன் விநியோகம்... புதுக்கோட்டை மாவட்டம் மின்னாத்தூர் ஊராட்சியில் நிலையான கடை இல்லாததால் , போலீஸ் பாதுகாப்புடன் தெருவில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது....

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ‘லேப்டாப்’ திருடிய பலே திருடன் கைது

சென்னை:  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் மடிக்கணினிகள் திருடப்படுவதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார்...

திருவண்ணாமலை மாவட்ட ஏ.டி.எம்.களில் கொள்ளைச் சம்பவம்… திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் மர்ம நபர்கள் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை...

தொடர் ஏடிஎம் கொள்ளைகளால் வேலூரில் பெரும் பரபரப்பு : போலீசார் தீவிர ரோந்து

வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்....

மரண ஊர்வலத்திற்கு அனுமதி தராத போலீசார் : பாதுகாப்பு படை குவிப்பு

கோவை: கோவை உக்கடம் கரும்புகடை அருகே உள்ள பிலால் தோட்டத்தை சேர்ந்தவர் அபுதாகீர் (43). 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், இந்த...

பணம் பதுக்கிய வழக்கு… முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் தீவிர விசாரணை

கொழும்பு: போலீசார் விசாரணை இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் பணம் பதுக்கிய வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த ஆண்டு கடும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]