June 23, 2024

மதுரை

மதுரை பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

மதுரை: நாளை மதுரையில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போகிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர போராட்ட...

மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தா.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு

மதுரை: மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய...

கிரானைட் குவாரி ஏலத்தை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.!

மதுரை: "மதுரை மாவட்டம், மேலூர் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கிரானைட் தொழிலில் பெரும் ஊழல் நடப்பது தெரிந்ததே. இது தொடர்பாக உயர்நீதிமன்ற...

கம்பீரமான தூங்கா நகரம் மதுரையின் பெருமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மதுரை: 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை இந்தியாவின் தொன்மையான நகரங்களுள் ஒன்றான மிகவும் பழமையானது. மதுரை, வைகை ஆற்றங்கரையில் அழகிய சுற்றுப் புறத்துடன் கூடிய அமைப்பில்...

7 நகரங்களில் விஜய் டிவி நடத்தும் நவராத்திரி கொண்டாட்டம் …!!

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய 7 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து திருவிளக்குப்...

ராமநாதபுரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி தினமான அக்டோபர் 22-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த...

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய...

வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி: நீர்மட்டம் உயர்ந்தது... நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி 3 மாதங்கள்...

பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டடோர் தொடர்ந்த வழக்கு.. மதுரை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்காள் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க கோரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]