May 1, 2024

மாநிலம்

யாத்திரையில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு

அகிலேஷ் நிலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை 37-வது நாளாக நேற்று...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்வர் உறுதி

ஜார்க்கண்ட்: சாதிவாரி கணக்கெடுப்பு... ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும்...

கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கடலூர்: அகில இந்திய சுன்சுகான் இஷி்ன்ரியூ கராத்தே பள்ளி சார்பில் 9வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடந்தது. கடலுார் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்...

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி...

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தாவணி பகுதியில் கலவரம் காரணமாக பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹல்தாவணி பகுதியில் மதரஸாவை இடிக்க முயன்றபோது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே...

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1, 2021 அன்று மியான்மரில்...

ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன்...

உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல்

டெஹ்ராடூன் : பாஜக ஆட்சியில் உள்ள உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் டேராடூனில் 144 தடை...

தூய தாமஸ் கல்லூரியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

சென்னை: தூய தாமஸ் கல்லூரியில்நடைபெறும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகளை கல்லூரி செயலர் பிஜூ சாக்கோ தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும்...

ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி வழங்குவதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான்… நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]