வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பழுதின்றி இயங்க தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரத சாஹூ அறிவுறுத்தல்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில்ல் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள...