May 6, 2024

ராஜ்யசபா

மக்களவை தேர்தலில் ராஜஸ்தானில் சோனியா காந்தி போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. ஐ.என்.டி.ஐ.ஏ., கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில் கூட்டணி. இந்த பதிவில், இதுவரை லோக்சபா...

காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 40-50 இடங்களையாவது பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி ராஜ்யசபாவில் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை தாக்கி பிரதமர் மோடி சில வார்த்தைகளை பேசியதையடுத்து...

கூட்டணிக்கு 3 கட்சிகள் அழைப்பு: பிரேமலதா இன்று ஆலோசனை

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி விஜயகாந்த் காலமானார். தற்போது, லோக்சபா தேர்தல் பணிகளை, தே.மு.தி.க., தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க...

அரசை கேள்வி கேட்பதற்கோ, அதற்காக சிறை செல்வதற்கோ பயப்பட மாட்டேன்: ஸ்வாதி ஆவேசம்

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் முதன்முறையாக ராஜ்யசபா உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிறையில்...

ராஜ்யசபாவின் கவுரவத்தை காக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: ராஜ்யசபாவின் கவுரவத்தை காக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இன்று மாலை...

பிரதமர் மோடிக்கு மக்களவையில் உற்சாக வரவேற்பு..!!

புதுடெல்லி: ஒவ்வொரு வியாழன் தோறும் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி கையாளும் துறைகள் தொடர்பான கேள்விகள் பட்டியலிடப்படுவதால், கேள்வி நேரத்தில் பிரதமர் மோடி தவறாமல் பங்கேற்பார். ம.பி., ராஜஸ்தான்,...

நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் எதற்கு? தொகுதிகள் அதிகரிக்குமா? – பிரதமர் மோடி விளக்கம்!

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்....

பார்லிமென்ட் ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் கேள்விகளும் அமைச்சர்களின் பதில்களும்

புதுடெல்லி: ஒவ்வொருவருக்கும் வீ்ட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது ஏன் என்பதற்கு மாநிலங்களவையில் பெட்ரோலியத்துறை இணை மந்திரி விளக்கம் அளித்தார். பார்லிமென்ட் ராஜ்யசபாவில்...

பிரதமர் மோடிக்கு எதிரான சிறப்புரிமை தீர்மானம் – ராஜ்யசபாவில் கே.சி.வேணுகோபால் தாக்கல்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் ராஜ்யசபாவில் சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வேணுகோபால், கடந்த...

பிரதமர் மோடிக்கு எதிரான சிறப்புரிமை தீர்மானம் – ராஜ்யசபா கே.சி. வேணுகோபால் தாக்கல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் ராஜ்யசபாவில் சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வேணுகோபால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]